ஞானசார தேரரை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய ஜனாதிபதியிடம் வலியுறுத்து

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து மிரட்டிய குற்றத்துக்கு பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத்தண்டனையிலிருந்து அவரை பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தாயகத்தை காக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் முருதட்டுவ ஆனந்த தேரர் இந்த கடித்தத்தை இன்று அனுப்பியுள்ளார். கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளரும், கேலிச் சித்திரக் கலைஞருமான … Continue reading ஞானசார தேரரை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய ஜனாதிபதியிடம் வலியுறுத்து